பதுளை பாரதி தமிழ் வித்தியாலய அதிபர், பிரதி அதிபரின் அலுவலக அறைகள் இனந்தெரியாதோரால் உடைப்பு

Published By: Digital Desk 4

21 Nov, 2019 | 12:30 PM
image

பதுளை பாரதி தமிழ் வித்தியாலய அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரின் அலுவலக அறைகள் இனத்தெரியாதவர்களினால் நேற்று இரவு (20) உடைத்துச் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த விடயம் வித்தியாலய அதிபர் கந்தசாமி ரவிக்குமாருக்கு தெரியவர, அவர் உடனடியாக விரைந்து நிலைமையை அவதானித்து கல்விப்பணிப்பாளர் மற்றும் பதுளைப் பொலிசார் ஆகியோருக்கு முறைப்பாடுகளைச் செய்துள்ளார்.

இம்முறைப்பாடுகளையடுத்து கல்விப்பணிப்பாளர் மற்றும் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தீவிர புலன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வித்தியாலய அதிபர் மற்றும் பிரதி அதிபர் அலுவலக அறைக் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் அவ் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் ஏதும் திருடப்பட்டுள்ளன வாவெனத்  பரிசீலனை செயற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் இனவாத செயற்பாடுகளாக இருக்குலாமென சந்தேகிக்கும் நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55