இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுப்பு.!

Published By: Robert

29 May, 2016 | 04:48 PM
image

சீரற்ற காலநிலையின் காரணமாக ஏற்படும் வெள்ளம் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் மக்களை முன்கூட்டியே தெளிவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.

சட்டவிரோத குடியீர்ப்புக்கள் உட்பட நகரமயமாக்களின் காரணமாகவே இயற்கை அனர்த்தங்களை முகம் கொடுப்பதானது தற்காலத்தில் மிகபெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தினால் பல இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மேலும் நாடளாவிய ரீதியில் சீரற்ற காலநிலை தொடர்வதனால் அரசினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த செயற்றிட்டங்கள் தொடர்பில் வினவிய போதே அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19