முன்னாள் பிரதமர் தி.மு ஜயரத்னவின் பூதவுடல் இன்று (20) அவரின் கம்பளையில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அவர் நேற்று தனது 88 ஆவது வயதில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவருடைய இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமராக 2010 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM