இன்று (20.11.2019) பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் குறுித்த நீர் வெட்டு அமுலில் உள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
குறித்த நீர்வெட்டு பேலியகொட, மாபோல, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM