நாட்டின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Published By: Digital Desk 3

20 Nov, 2019 | 03:02 PM
image

இன்று (20.11.2019) பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால் சில பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் குறுித்த நீர் வெட்டு அமுலில் உள்ளது என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு பேலியகொட, மாபோல, ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை, பியகம, மஹர மற்றும் தொம்பே ஆகிய பகுதிகளிலேயே அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47