(செ.தேன்மொழி)
இலங்கை போக்குவர்த்து பிரிவின் கண்டி பிராந்திய அலுவலகத்தின் பரிசோதகர்களாக பணிபுரிந்த மூவருக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
பயணிகள் இருவருக்கு பயணச் சீட்டு வழங்காமல் இருந்தமை தொடர்பாக பஸ் நாடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் போரிலே இம் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவத்தின் போது குறித்த நடத்துனரிடம் 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்குமாறு கோரியுள்ள பரிசோதகர்கள் மூவரும் அதற்கமைய 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளும் போதேகைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட பயணச் சீட்டு பரிசோதகர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM