அரச பஸ் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல் 

Published By: Vishnu

19 Nov, 2019 | 07:04 PM
image

(செ.தேன்மொழி)

இலங்கை போக்குவர்த்து பிரிவின் கண்டி பிராந்திய அலுவலகத்தின் பரிசோதகர்களாக பணிபுரிந்த மூவருக்கும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் இருவருக்கு பயணச் சீட்டு வழங்காமல் இருந்தமை தொடர்பாக பஸ் நாடத்துனர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றச் சாட்டின் போரிலே இம் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தின் போது குறித்த நடத்துனரிடம் 20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக வழங்குமாறு கோரியுள்ள பரிசோதகர்கள் மூவரும் அதற்கமைய 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொள்ளும் போதேகைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பயணச் சீட்டு பரிசோதகர்கள் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன சந்தேக நபர்களை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04