இன்று இரவு இடியுடன் கூடிய கடும் மழை.!

Published By: Robert

29 May, 2016 | 10:49 AM
image

நாட்டின் வட மத்திய, மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

இதனால் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடுமெனவும் பிரதான ஆறுகளை அண்டி வாழ்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நில்வளா, களு, ஜின் கங்கைகளும் அத்தனகலு ஓயாவிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அதன் மையங்கள் தெரிவித்துள்ளன.

கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்தறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் நிலம் கீழிறங்கும் அபாயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசியல் பழிவாங்கலுக்காக எதிரணியினர் கைது செய்யப்படலாம்...

2025-01-16 16:43:57
news-image

ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை மீட்பதற்கு முழுமையாக...

2025-01-16 22:20:40
news-image

அரசாங்கம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்...

2025-01-16 20:15:08
news-image

குருந்தூர்மலை விவகாரத்தில் ரவிகரன் எம்.பி உள்ளிட்ட...

2025-01-16 21:00:00
news-image

சீனாவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நாட்டுக்கு...

2025-01-16 19:57:54
news-image

குறுகிய காலத்தில் மக்களால் வெறுக்கப்படும் தேசிய...

2025-01-16 20:01:43
news-image

பாதாள உலக செயற்பாடுகளை ஒழித்து துப்பாக்கிச்...

2025-01-16 20:02:50
news-image

4 வயது பிள்ளையுடன் நீர்த்தேக்கத்தில் பாய்ந்த...

2025-01-16 18:58:21
news-image

மட்டு. தாந்தாமலை பகுதியில் உயிரிழந்த நிலையில்...

2025-01-16 18:27:33
news-image

மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை...

2025-01-16 18:07:01
news-image

கொழும்பு துறைமுக நகர கடலில் மூழ்கிய...

2025-01-16 17:35:54
news-image

ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய...

2025-01-16 17:09:37