நாட்டின் வட மத்திய, மத்திய, தெற்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு பூராகவும் மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த காற்று வீசக்கூடுமெனவும் தெரிவித்துள்ளது.
இதனால் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடுமெனவும் பிரதான ஆறுகளை அண்டி வாழ்பவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நில்வளா, களு, ஜின் கங்கைகளும் அத்தனகலு ஓயாவிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக அதன் மையங்கள் தெரிவித்துள்ளன.
கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை மற்றும் களுத்தறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் நிலம் கீழிறங்கும் அபாயங்கள் தொடர்ந்தும் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM