ஜனாதிபதிக்கான கடமைகளை பொறுப்பேற்றார் கோத்தாபய 

Published By: Vishnu

19 Nov, 2019 | 05:13 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ இன்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். 

இதற்கான விஷேட நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. 

முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடர்ந்து வெற்றி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. இதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் பௌத்த வழிபாடுகளில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கலந்து கொண்டார். 

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இரு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். 

இதே வேளை 10.51 சுபநேரத்தில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ ஆவணங்களில் கையெழுத்திட்டு கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளாதநிலையில் ஊடகங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00