பயணிகள் பஸ் மீது துப்பாக்கி பிரயோகம்

16 Nov, 2019 | 03:43 PM
image

புத்தளத்திலிருந்து  இடம்பெயர்ந்த முஸ்லீம் வாக்காளர்களுடன் மன்னார் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.20 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்தனர். தாந்திரிமலை - போகொட பாலத்திற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  குறித்த நபர்கள் கல்வீச்சு தாக்குதலையும் மேற்கொண்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31