மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்து வீச்சாளர் சுனில் நரைனுக்கு சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது பந்து வீச்சு தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தால் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 17 ஆம் திகதி இங்கிலாந்து பல்கலைக்கழகமொன்றில் சுனில் நரைனுக்கு சோதனை நடத்தப்பட்டது.அப்போது,அவர் அனுமதிக்கப்பட்ட 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவது தெரியவந்துள்ளது.
இதனால், சுனில் நரைன் சர்வதேசப் போட்டிகளில் பந்து வீசுவதற்கு இன்று முதல் தடை விதித்து, சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM