நாட்டில் கடந்த நாட்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 29 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் ஒருவரும் சப்ரகமுவ மாகாணத்தில் 28 பேரும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் நாடளாவிய ரீதியில் 100க்கும் அதிகமான பாடசாலைகள் முற்று முழுதாக சேதமடைந்துள்ளன. குறித்த பாடசாலைகளை புனர் நிர்மாணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM