ஜுன் 8 இல் ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம்  

27 May, 2016 | 07:04 PM
image

AJ Pradhap

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜுன்  8 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமென  பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையின் விவாதம் சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில்  ஜுன் 8 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணி தொடக்கம் 6.30 மணிவரையில் இடம்பெறுவதுடன் இது தொடர்பான வாக்கெடுப்பு பிற்பகல் 6.30 இற்கு  இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை கட்சித் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை  ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின்  37 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு  மார்ச் மாதம் 24 ஆம் திகதி  சபாநாயகரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31