(இரா.செல்வராஜா)
பாதணிக்குள் மறைத்து தங்கம் கடத்த முயன்ற உக்ரைன் நாட்டுப் பெண்மணியொருவரை மடக்கிப் பிடித்த கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபரிடமிருந்து 2 கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை மீட்டுள்ளனர்.
இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்த உக்ரைன் பெண்மணி ஒருவரிடம் இருந்தே இந்த தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டதாக சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு கிலோ 320 கிராம் எடையு ள்ள தங்க பிஸ்கட்டுகள் பாதணி ஒன்றுக்குள் 10 வீதம் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM