விசேட போக்குவரத்து சேவை இன்றுமுதல் ஆரம்பம்

Published By: Digital Desk 3

14 Nov, 2019 | 11:26 AM
image

ஜனாதிபதி தேர்தலில்  வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் வாக்காளர்களின் நலன்கருதி இன்று முதல் மேலதிக பஸ், ரயில் சேவைகளை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பிலிருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக இலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் மேலதிக பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

பன்னிரண்டு மாகாணங்களிலிருந்து கொழும்புக்கு கூடுதல் பஸ்களை தேவைக்கேற்ப நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை (18.11.2019) முதல், அனைத்து பஸ்களும் அனைத்து மாகாணங்களிலிருந்தும் இயக்கப்படும், மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  போக்குவரத்து ஆணைக் குழுவின் ஆலோசனைக்கு அமைய மேலதிக தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபடுத் தப்படவிருப்பதாக மத்திய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35