வாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை!

Published By: Vishnu

12 Nov, 2019 | 06:53 PM
image

தேர்தல் தினத்துக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு விசேட செய்தி எதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடமாட்டார் என்றும் பதிலாக எதிர்வரும் சனிக்கிழமை வாக்களிப்பு முடிவடைந்த பிறகு மாலை 6 மணிக்கு அவர் மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என்றுதேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய பி.பி.சி. சிங்கள சேவைக்கு கூறியிருக்கிறார்.

தேர்தலுக்கு முன்னதாக இறுதி நேரத்தில் எந்தவொரு விசேட அறிக்கையையும் வெளியிடப்போவதில்லை என்று தங்களுக்கு ஜனாதிபதி சிறிசேன உறுதியளித்திருப்பதாகவும் தேசப்பிரிய கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38