அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி செய்யப்படுகின்றதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலிடம் வைக்கப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த இடத்திற்கு சென்று தராசில் மோசடி செய்யப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்தார்.
குறித்த தராசில் நிறுவைக்கு 1 கிலோ கொழுந்து பிடிக்கும் பட்சத்தில் இத்தோட்டத்தில் இரண்டு கிலோ கொழுந்து பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பவமிடத்திற்கு சென்ற சக்திவேல் இவ்வாறு செய்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM