அக்கரப்பத்தனையில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி 

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 04:02 PM
image

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி செய்யப்படுகின்றதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலிடம் வைக்கப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த இடத்திற்கு சென்று தராசில் மோசடி செய்யப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்தார். 

குறித்த தராசில் நிறுவைக்கு 1 கிலோ கொழுந்து பிடிக்கும் பட்சத்தில் இத்தோட்டத்தில் இரண்டு கிலோ கொழுந்து பிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சம்பவமிடத்திற்கு சென்ற சக்திவேல் இவ்வாறு செய்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்...

2025-02-19 14:22:43
news-image

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்புடன் மேலதிக...

2025-02-19 22:36:07
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கிழக்கு...

2025-02-19 22:35:30
news-image

சர்வதேச நாணய நிபந்தனைகள் எதிலும் அரசாங்கம்...

2025-02-19 22:33:28
news-image

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்துடன்...

2025-02-19 17:52:47
news-image

கம்பனிகளுடன் கலந்துரையாடி பெருந்தோட்ட மக்களின் சம்பள...

2025-02-19 17:55:02
news-image

கடந்த காலங்களை பற்றிப் பேசிக்கொண்டிருக்காமல் தேசிய...

2025-02-19 22:30:29
news-image

பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான...

2025-02-19 22:33:16
news-image

தேசிய பாதுகாப்பு பலவீனமடைய பாதாள உலகக்குழுக்கள்...

2025-02-19 21:44:50
news-image

தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல்...

2025-02-19 17:48:15
news-image

திருகோணமலை நகரில் பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள்...

2025-02-19 21:48:04
news-image

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது எனக்கு...

2025-02-19 21:34:23