விசேட பாராளுமன்ற அழைப்புக்கு அழைப்பு விடுத்த பிரதேமரே சமூகமளிக்கவில்லை - தினேஷ் குணவர்தன

Published By: Vishnu

11 Nov, 2019 | 02:24 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக விசேட பாராளுமன்ற அமர்வுக்கான அழைப்பை விடுத்த பிரதமரே சபைக்குவரவில்லை. அவர் வீடுசெல்வதற்கு தயாராகின்றாரா தெரியவில்லை. என்றாலும் அவர் சபைக்கு வருகை தராமல் இருப்பது முறையில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பாமாகியது. 

விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மற்றும் தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படும்போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே தினேஸ்குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51