கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது! 

Published By: Vishnu

10 Nov, 2019 | 07:54 PM
image

(எம்.மனோசித்ரா)

ராகம பிரதேசத்தில் வீடுகளை உடைத்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ராகம பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஹிங்கஹவத்த பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் ராகம, பேலியகொட, கடவத்த மற்றும் கிரிபத்கொட போன்ற பிரதேசங்களில் வீடுகளை உடைத்து பல்வேறு கொள்ளை சம்பங்களில் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 22 வயதுடைய களனி மற்றும் கடவத்த பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். 

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பின்னர் கைகடிகராம், கைதொலைபேசி , தொலைகாட்சி மற்றும் டிஜிட்டல் கமரா என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08