குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி ; 14 பேர் காயம்

Published By: Digital Desk 4

10 Nov, 2019 | 07:25 PM
image

 தலவாக்கலை கட்டுகளை பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில்  குளவி கூடு ஒன்று கலைந்ததன் காரணமாகக் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும்  14 பேர் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் அதிசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன் ஏனைய 7 பேர் ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் லிந்துலை தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44