விபசார விடுதி சுற்றிவளைப்பு நான்கு பெண்கள் கைது

Published By: Daya

09 Nov, 2019 | 03:04 PM
image

(செய்திப்பிரிவு)

கல்கிசை குற்ற விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய வெள்ளிக்கிழமை  மாலை தெஹிவளை பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியை கல்கிசை நீதவான் நீதிமன்றிலிருந்து பெற்றுக்கொண்ட சோதனை உத்தரவுக்கமைய சுற்றிவளைத்ததாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று பெண்களும், விடுதியை முகாமைத்துவம் செய்து வந்த பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 51,39,45,மற்றும் 37 வயதுடையவர்கள் என்றும் பாதுக்க, கல்நெவ,மற்றும் தர்கா நகர்  பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00