UPDATE : சீர் செய்யப்பட்டது கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்ட மின் தடை

Published By: Daya

09 Nov, 2019 | 11:31 AM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சாரத் தடை ஏற்பட் நிலையில் தற்போது அது சீர்செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் பிரதான மின்சாரம் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல முறை மின்சாரம் தடைப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன. 

மின்விநியோக தடையினால் விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனினும் அந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிது நேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பிய போதிலும், பழுது பார்க்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

மாலைதீவில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இலங்கையின் 78...

2026-02-12 15:39:58
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32
news-image

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சோஹாரா...

2026-02-12 15:03:52
news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38