UPDATE : சீர் செய்யப்பட்டது கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஏற்பட்ட மின் தடை

Published By: Daya

09 Nov, 2019 | 11:31 AM
image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்சாரத் தடை ஏற்பட் நிலையில் தற்போது அது சீர்செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான நிலையத்தின் பிரதான மின்சாரம் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல முறை மின்சாரம் தடைப்பட்டதாகவும் விமான நிலைய தகவல்கள் தெரிவித்தன. 

மின்விநியோக தடையினால் விமான நிலைய செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் எனினும் அந்த சிக்கல்கள் தற்போது சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சிறிது நேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பிய போதிலும், பழுது பார்க்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00