உகண்டாவில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

Published By: Digital Desk 3

09 Nov, 2019 | 09:24 AM
image

உகண்டா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள படேர் நகரில் மின்னல் தாக்கியதில் 6 பேர் பலியாகினர். மேலும் 11 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கம் இடம்பெற்ற வேளை ஒரு மக்கள் கூட்டம் மரம் ஒன்றின் கீழ் இருந்துள்ளார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் மின்னல் பொதுவாக இடம்பெறும் என  கூறப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம், தென்மேற்கு மாவட்டமான கானுங்கு பகுதியில் மின்னல் தாக்கி நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

உகண்டா நாட்டின் வானிலைத் துறை கடந்த மாதம் தொடங்கிய மழைக்காலம் அதிகரித்த இருப்பதாக கூறியுள்ளதோடு,  சில பகுதிகள் வெள்ளம், மின்னல் மற்றும் மண் சரிவுகளை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று எச்சரித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04