கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு சிகரெட்டுகள் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேலை கைது செய்யப்பட்டதோடு , அவரிடம் இருந்து 1200 சிகரெட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர் வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்வர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM