(இரா.செல்வராஜா)
சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, இந்தியாவில் இருந்து ஏற்கனவே ஆறு ரயில் என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரயில் என்ஜின் தற்போது கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் தேனுவர மெனிக்கே என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள உள்ள ஆறு ரயில் என்ஜின்களும் புதிய சேவைகளை ஆரம்பிக்க உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM