சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள்

Published By: Vishnu

07 Nov, 2019 | 06:12 PM
image

(இரா.செல்வராஜா)

சீனாவில் இருந்து விரைவில் எட்டு ரயில் எஞ்ஜின்கள் இறக்குமதி செய்யப்படும் எனத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க, இந்தியாவில் இருந்து ஏற்கனவே ஆறு ரயில் என்ஜின்கள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரயில் என்ஜின் தற்போது கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையில் தேனுவர மெனிக்கே என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள உள்ள ஆறு ரயில் என்ஜின்களும் புதிய சேவைகளை ஆரம்பிக்க உதவியாக இருக்கும் என்றும் அமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04