உயர்தர தொழிற்கல்வியை அமுல்ப்படுத்தும் பாடசாலைகளுக்கு நிதி உதவி - கல்வி அமைச்சு

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 03:21 PM
image

(எம்.மனோசித்ரா)

13 வருட கட்டாய கல்வி திட்டத்தின் கீழ் உயர்தரத்தில் தொழிற்கல்வியை வழங்கும் பாடசாலைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதன்படி குறித்த பாடசாலைகளுக்கு மூன்று கட்டங்களாக நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளன. குறைந்த பட்ச நிதியுதவியாக 500,000 ரூபா  வழங்கப்படவுள்ளது.

இந்த நிதியுதவியை உரிய ஒழுங்குகளின் பிரகாரம் செலவிட வேண்டும் என 40;2018 சுற்று நிருபத்தின்  ஊடாக குறித்த பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

13 வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி திட்டத்தின் ஊடாக சாதாரண தர பரீட்சையில் சித்திப்பெற்றாலும் பெறாவிட்டாலும் உயர்தரத்தில் தொழிற் கல்வி பாடத்தை பயிலும் வாய்ப்பு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 13 வருட கல்வியின் பின்னர் NVQ 4 சான்றிதழும் பரீட்சைகள் திணைக்களத்தினால் தொழில் கல்வி தொடர்பான உயர் சான்றிதழும் வழங்க்பபடும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32