எதிர்வரும் 15 ஆம் திகதி அபுதாபியில் ஆரம்பமாகவுள்ள டி-10 என்ற 10 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கையைச் சேர்ந்த 15 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
லசித் மலிங்க, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, நுவான் பிரதீப் மற்றும் நிரோஷன் திக்வெல்ல, செஹான் ஜெயசூரிய, தசூன் சானக்க, வனிந்து ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ, மலிந்த புஷ்பகுமார, துஷ்மந்த சமீர மற்றும் அசேல குணவர்தன ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் புதுகங்களான கெவின் கோத்தேகொட, பிரபாத் ஜயசூரிய ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பாமாகும் இத் தொடரானது 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM