UPDATE : பிரான்ஸ் செல்ல முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 01:03 PM
image

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

நேற்றையதினம் கடல் மார்க்கமாக சட்டவிரோத முறையில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 6 பேர் சிலாபத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து , பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டதோடு அவர்களை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58