கொழும்பில் இடம்பெற்ற கொலை : சந்தேகநபர் ஒருவர் கைது

Published By: Digital Desk 3

07 Nov, 2019 | 12:26 PM
image

கொழும்பு - 2 பகுதியில் ஆண் ஒருவர் இனந்தெரியாதோரால் கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 02,  ஸ்லேவைலன் சந்தி தர்மபால வீதியில் அமைந்துள்ள வீடொன்றில்  நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கொலைசெய்யப்பட்ட நபருடன் இடம்பெற்ற சண்டையின்போது ஏற்பட்ட காயங்களுக்காக சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 49 வயதுடையவரெனவும் அவர் முன்னர் பொலிஸ் றக்பி அணிக்காக விளையாடியுள்ளதாகவும் அப்போது அவர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, குறித்த நபர் பின்னர் கொழும்பில் உள்ள பாடசாலையொன்றின் றக்பி அணி பயிற்சியாளராக கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தில் பணிபுரியும் பெண்ணின் பெற்றோர்...

2023-11-29 17:28:42
news-image

வீதியை கடக்க முற்பட்ட பெண் கார்...

2023-11-29 17:27:39
news-image

"மலி" யானை மரணம் ; இலங்கையிடம்...

2023-11-29 17:06:54
news-image

இரகசியப் பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடு :...

2023-11-29 16:58:43
news-image

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு

2023-11-29 17:52:14
news-image

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு- அமெரிக்க...

2023-11-29 16:56:30
news-image

புலிச்சின்னம் பொறித்த சட்டை அணிந்த இளைஞனுக்கு...

2023-11-29 16:52:28
news-image

முன்னாள் விமானப்படை வீரர் சடலமாக மீட்பு...

2023-11-29 16:34:10
news-image

இந்திய பொருளாதார நிபுணர் மொன்டெக் சிங்...

2023-11-29 16:46:07
news-image

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,...

2023-11-29 16:46:40
news-image

மனைவியை கதிரையில் கட்டிவைத்து தீ வைத்துக்கொலை...

2023-11-29 16:36:57
news-image

எப்பாவலவில் ஆற்றில் வீழ்ந்து காணாமல்போனவர் சடலமாக...

2023-11-29 16:33:03