சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலை - குதிரைமலை கடலிலேயே அவர்கள் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயண்படுத்தி மீன்களை பிடித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 26 தொடக்கம் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் , அவர்களிடன் இருந்து 1000 கிலோகிராம் மீன்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு ஆகியவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM