சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

Published By: R. Kalaichelvan

05 Nov, 2019 | 03:29 PM
image

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - குதிரைமலை கடலிலேயே அவர்கள் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயண்படுத்தி மீன்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 26 தொடக்கம் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் , அவர்களிடன் இருந்து 1000 கிலோகிராம் மீன்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு ஆகியவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31