"சு.க.வினை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை"

Published By: Vishnu

04 Nov, 2019 | 04:41 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நாளைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பு எனும் பெயரில் சந்திரிகா மற்றும் குமாரவெல்கம ஏற்பாடுசெய்துள்ள கூட்டத்தில் கலந்துகொள்ள சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் செல்லக்கூடாது என  மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார். 

அவ்வாறு கலந்து கொள்பவர்களுக்கு எதிராக மத்தியக் குழுவில் கடும் நடவடிக்கைகளை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இராஜகிரியவில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்த ஊடக சந்திப்பு மத்தியநிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாப்பவர்கள் எனக் கூறிக்கொண்டு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாமல் செய்து , சஜித் பிரேமதாசவை வெற்றிப்பெற செய்யும் வகையிலேயே சந்திரிக்கா - குமார வெல்கம ஆகியோர் செயற்படுகின்றனர்.

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு பயன்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும குமார வெல்கமவும் செயற்பட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் ரணில் விக்ரமசிங்கவின் பினாமிகள். இவ்விருவரும் இணைந்து கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கே முயறிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08