ரூபவாஹினி கூட்டுத்தாபன விவகாரம் : மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானம்

Published By: Digital Desk 3

06 Nov, 2019 | 10:55 AM
image

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை (SLRC) பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவதற்கு எதிரான மனுக்களை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த வழக்கு  விசாரணைக்கு அடுத்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி வலையமைப்பை கையகப்படுத்துமாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்தே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை சமூக ஆர்வலர்கள் தம்பர அமிலா தேரர் , பேராசிரியர் சந்திரகுப்தா தேனுவர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க ஆகியோர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகளான புவனேகா அலுவிஹார, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அங்குலான கடற்பகுதியில் டோரா படகு விபத்து...

2026-08-15 14:22:51
news-image

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்தியாவின்...

2026-08-15 14:30:14
news-image

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்ற மடு...

2026-08-15 13:41:43
news-image

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை...

2026-08-15 13:31:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள்...

2026-08-15 13:16:34
news-image

செம்மணி அகழ்வுகள் தமிழர் இனப்படுகொலையின் தீவிரத்தை...

2026-08-15 12:40:40
news-image

அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானம் அதிகரிப்பு!

2026-08-15 12:21:55
news-image

சிறைச்சாலை அதிகாரிகளைக் கொலை செய்யச் சதி...

2026-08-15 12:04:11
news-image

ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனே தலையிட வேண்டும்...

2026-08-15 11:15:42
news-image

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை...

2026-08-15 11:53:49
news-image

''செம்மணியில் எங்கள் கண்மணிகள்'' வடமாகாணம் முழுவதும்...

2026-08-15 10:59:09
news-image

சிலாபம் கரையில் கரை ஒதுங்கிய சந்தேகத்திற்கிடமான...

2026-08-15 11:16:30