சர்வதேச நாணய நிதியத்தின் விரிவுபடுத்தல் கடன் வசதிகளின் கீழ் இலங்கை தொடர்பிலான 6 ஆவது மதிப்பீடு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, 164 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியினை 6வது கட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இந்த 6 ஆவது கட்ட நிதி வழங்கப்படுவதை அடுத்து, விரிவுபடுத்தப்பட்ட கடன் வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மொத்த நிதியின் அளவு 1.31 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இதேவேளை, இந்த கடன்வசதி வேலைத்திட்டம், அடுத்த வருடம் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
இந்தக் கடன் திட்டத்தின் கீழ், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மொத்த கடன் தொகை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM