றக்பி உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் 2019 ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத்தை தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியுள்ளது.
ஜப்பானில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெற்றது.
அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு யோக்கஹாமாவில் தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே போட்டி ஆரம்பமானது.
இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32:12 என்ற கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து றக்பி உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM