வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த பஸ்: மூன்று பேர் காயம்

Published By: Digital Desk 3

02 Nov, 2019 | 10:38 AM
image

போக்குவரத்து சபைக்கு சொந்தமான வஸ்வண்டி பாதையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெருவித்தனர்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதான வீதியிலையே குறித்த விபத்து சம்பவம்மானது இடம்பெற்றுள்ளது. வெல்லவாய போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியே இவ்வாறு இபத்துக்கு உள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற மேற்படி விபத்து சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

பாண்டாரவளையில் இருந்து பயணிகளை எற்றிக்கொண்டு திருகோணமலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது  சாரதியின் கவலையினம் காரணமாக வேகக்கட்டுப்பபாட்டை இழந்த நிலையில் வீதியைவிட்டு விலகி ஆற்றுப்பள்ளத்திற்குள் விழுந்ததாலையே குறித்த விபத்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மூன்று பயணிகள் காயமடைந்த நிலையில் மீட்க்கப்பட்டு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை மாணவர்கள், இளைஞர், யுவதிகளை இலக்கு...

2025-03-15 13:00:54
news-image

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக...

2025-03-15 12:50:03
news-image

கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில்...

2025-03-15 12:28:06
news-image

புதுக்குடியிருப்பில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு

2025-03-15 12:08:29
news-image

முதியவரை காப்பாற்றச் சென்ற தந்தை பொல்லால்,...

2025-03-15 11:54:12
news-image

மட்டு. சந்திவெளி காட்டு பகுதியில் ஆண்...

2025-03-15 11:35:24
news-image

மதுபோதையில் நான்கு நண்பர்களுக்கிடையில் தகராறு ;...

2025-03-15 11:12:51
news-image

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு...

2025-03-15 10:37:52
news-image

சம்மாந்துறையில் தேக்கு மரப்பலகைகளை வாகனத்தில் கடத்திய...

2025-03-15 10:18:32
news-image

கிராண்ட்பாஸில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இரு...

2025-03-15 09:57:39
news-image

5 வருடங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக...

2025-03-15 09:43:37
news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:34:00