வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இரு ஆசிரியர்கள் உட்பட மூவர் கைது

Published By: Digital Desk 3

02 Nov, 2019 | 09:15 AM
image

புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இரண்டு ஆசிரியர்களையும் ஒரு கண்காணிப்பாளரையும் நேற்று பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

தபால்மூல வாக்களிப்பு நிலையம்  ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற தபால் மூல வாக்களிப்பு நிலையம் ஒன்றில் வைத்து பொலிஸ் அதிகாரிகளால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குச் சாவடிகளுக்குள் வாக்குச் சீட்டுகள் அல்லது புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளை புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளதுடன் இது தேர்தல் விதிமீறலாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38