மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நியூஸிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் வேல்ஸ்

Published By: Vishnu

01 Nov, 2019 | 10:36 AM
image

ஜப்பானில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டுக்கான றக்பி உலகக் கிண்ணத் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இத் தொடரின் மூன்றாம் இடத்தை தெரிவுசெய்வதற்கான போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

அதன்படி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு டோக்கியோ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப் போட்டியில் நியூஸிலாந்து அணியும் வேல்ஸ் அணியும் மோதவுள்ளன.

நியூஸிலாந்து அணி அரையிறுதிப் போடியில் இங்கிலாந்து அணியிடமும், வேல்ஸ் அணி அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியிடமும் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நாளைய தினம் யோகோஹாமாவில் இடம்பெறவுள்ள இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

2023-06-04 17:17:41
news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26