போதை பொருளுடன் பெண்கள் மூவர் கைது

Published By: Digital Desk 3

30 Oct, 2019 | 02:49 PM
image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை 10.30 மணியளவில் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த  பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் பாத்திமா என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  2 கிராம் 50 மில்லிகிராம் மற்றும் 3 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளை வைத்திருந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிசார் குறிப்பிட்டனர்.

படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சுசிலா நில்மினி, 30 வயதுடைய சாமலி தில்ருக்க்ஷி என்ற சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58