அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் 

Published By: Vishnu

29 Oct, 2019 | 07:44 PM
image

(செ.தேன்மொழி)

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவிகோரியுள்ளது.

தங்கல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டதரணி‍யைப் போல் முன்னிலையாகி பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்த ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.

சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக அவரின் புகைபடமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், அவரை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதற்காக இரு தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டால் 047-2240229 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்கல்லை பொலிஸ் நிலையத்திற்கும், 077-2874343 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தகவல்களை வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15