டுபாயிலுள்ள புர்ஜ்கலியா கட்டிடமே உலகிலே மிக உயரமான கட்டிடமாக காணப்படுகின்றது. இது 2700 அடி உயரம் கொண்டது. இதற்கு போட்டியாக சவுதி அரேபியா உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
200 மாடிகளைக் கொண்டதும் உயரம் 3280 அடியாக இந்தக்கட்டம் அமைக்கப்டவுள்ளது. இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான செலவாக 7920 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM