அர­சியல் மறு­சீ­ர­மைப்­புக்கு தேர்தல் இட்டுச் செல்ல வேண்டும் - ஐரோப்­பிய ஒன்­றி­யம்

Published By: Jayanthy

28 Oct, 2019 | 10:42 AM
image

(எம்.மனோ­சித்ரா)

இலங்­கையில் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லா­னது அர­சியல் மறு­சீ­ர­மைப்­புக்கும் தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கும் வளர்ச்சி பாதையில் முன்­னேற்­ற­க­ர­மாக இட்டுச் செல்­வ­தாக அமைய வேண்டும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளி­வி­வ­கார மற்றும் பாது­காப்பு கொள்­கைக்­கான உயர் பிர­தி­நி­தியும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிரதி தலை­வ­ரு­மான பிர­ட­்ரிக்கா மொக்­ஹெ­ரனி தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையில் இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு ஐரோப்­பிய ஒன்றிய த்தின் பிர­தம கண்­கா­ணிப்­பா­ள­ராக ஐரோ ப்­பிய ஒன்­றி­யத்தின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மரிசா மத்­தியஸ் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஐரோப்­பிய ஒன்­றி­ய­மா­னது இலங்­கை­யு­ட­னான தொடர்பு குறித்து முக்­கி­யத்­து­வ­ம­ளிப்­ப­துடன் இலங்­கையில் ஜன­நா­யக நடை­மு­றைகள் அமுல்­ப­டுத்­து­வ­தற்கு ஆத ­ர­வ­ளிப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்தார். ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் மரிசா மத்­தீஸின் தலை­மையின் கீழ் வெளிப்­படை தன்­மை­யுடன் செயற்­ப­டு­வார்கள்.

ஐரோப்­பிய ஒன்­றி­ய­மா­னது இலங்கை தேர்தல் நடை­மு­றையில் நீண்டகால தொடர்பை பேணி வரு­கி­றது. அத்­துடன் இறு­தி­யாக நடை­பெற்ற 2015 தேர்­தலில் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மா­னது தனது தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்­களை பணிக்கு அமர்த்­தி­யி­ருந்­தது.

இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­த­லை­யொட்டி தேர்தல் ஆணைக்­கு­ழுவின் அழைப்பை ஏற்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தேர்தல் கண்­கா­ணிப்­பா­ளர்கள் இங்கு வருகை தந்­துள்­ளனர்.

நவம்பர் 16 தேர்­தலின் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றிய தேர்தல் கண்­கா­ணிப்­பாளர் கள் கொழும்பில் ஊட­க­வி­ய­லாளர் மாநாடு ஒன்றை நடத்தி பரிந்­து­ரைகள் அடங்கிய இறுதி அறிக்­கையை சமர்ப்பிப்­பார்கள். இலங்­கையில் ஐரோப்பிய ஒன்றிய தேர் தல் கண்காணிப்பாளர்கள் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை சமர்ப்பி ப்பார்களே அன்றி இது குறித்து நடவ டிக்கை எடுப்பது ஐரோப்பிய ஒன்றியத் தின் பொறுப்பாகாது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா புதன்று...

2025-03-17 16:27:28
news-image

மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

2025-03-17 16:26:43
news-image

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தாதியர்கள்...

2025-03-17 16:00:41
news-image

'வெலே சுதா'வின் சகோதரன் 'தாஜூ' கைது!

2025-03-17 15:35:07
news-image

சிவப்பிரகாசம் காண்டீபன் இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து...

2025-03-17 15:30:37
news-image

மட்டக்களப்பில் உள்ளூராட்சி அதிகார சபை தேர்தலுக்கு...

2025-03-17 15:43:38
news-image

குருநாகலில் சேவல் சின்னத்தில் களமிறங்கும் இலங்கை...

2025-03-17 15:28:13
news-image

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் பதாகைகளை...

2025-03-17 15:05:13
news-image

பெண் வைத்தியர் மீது பாலியல் துஷ்பிரயோகம்...

2025-03-17 14:53:47
news-image

இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க சாதாரண...

2025-03-17 14:42:32
news-image

நுவரெலியாவில் அரச தாதியர் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

2025-03-17 13:43:35
news-image

பல்லேகமவில் வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2025-03-17 13:10:27