நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருப்பதனால் தீவிரமாக டெங்கு நோய் பரவும் பாரிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கும் சுகாதார கல்வி பணியகம் மறுபுறம் உடல் ரீதியான தோல் நோய்கள் உட்பட ஏனைய நோய்கள் பரவுவதற்கான அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதால் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவித்துள்ளது.
மேலும் முறையான சுகாதார பழக்கவழக்கங்களை மக்கள் பின்வற்றுவதன் மூலம் நோய் ஏற்படுவதனை முற்றாக தடுக்க முடியும் எனவும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படாமலிருக்க அனைத்து விதமான மருத்துவ ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அமால் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.
சுகாதார சேவை பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
(பா.ருத்ரகுமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM