தோட்டதொழிலாளர்களுக்கு மேலதிக தீபாவளி முற்பணமான 5 ஆயிரம் ரூபா தேர்தல் சட்ட மீறல் அல்ல  

Published By: Vishnu

24 Oct, 2019 | 06:10 PM
image

(இரா. செல்வராஜ்)

தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின் மேலதிக  முற்பணமாக  5 ஆயிரம் வழங்குவதற்கு  எடுக்கப்பட்டுள்ள  முடிவுக்கு எதிராக  தேர்தல் சட்டவிதிகளின் கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை எனசுயாதீன  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்தார். 

தோட்டத்தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் ருபாவிற்கு  மேலதிகமாக 5  ஆயிரம்  ரூபாவை    வழங்க    தேயிலை  சபையினுடாக  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தது.  இதற்கான  அங்கீகாரத்தை அமைச்சரவை  வழங்கியிருந்தது.  

இவ்விவகாரம்  தொடர்பாக  பல  தரப்பிலும் தேர்தல் காலத்தில்  மேலதிகமாக  5 ஆயிரம் ரூபாய்  வழங்க  முடியுமா  என்ற    வாத  விவாதங்கள்   நடைபெற்று வரும் நிலையில்  இது  குறித்து  சுயாதீன  தேர்தல்கள்  ஆணையாளர் மஹிந்த  தேசப்பிரியவை  சந்தித்து  கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44