சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய அதிபர் கைது

Published By: MD.Lucias

03 Dec, 2015 | 02:23 PM
image

பதுளை எல்ல பல்லேகட்டுவ பகுதியில் பிரதி அதிபர் ஒருவர் 14 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகவும் அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸர் தெரிவித்தார்.

47 வயதான பிரதி அதிபரால் துஸ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 14 வயதான சிறுவன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவன் துஸ்பிரயோகத்துக்கு  உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44