பதுளை எல்ல பல்லேகட்டுவ பகுதியில் பிரதி அதிபர் ஒருவர் 14 வயது சிறுவனை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகவும் அவரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸர் தெரிவித்தார்.
47 வயதான பிரதி அதிபரால் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் 14 வயதான சிறுவன் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் தாயினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM