அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐவர் கைது

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 08:42 PM
image

(செ.தேன்மொழி)

ஜா- எல பிரதேசத்தில் அடையாளத்தை உறுதிபடுத்த தவரிய இந்திய பிரஜைகள் மூவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா - எல மாநகரசபை கட்டிடத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடியில் இன்று புதன்கிழமை அதிகாலை கடமையில் ஈடுப்பட்டிருந்த கடற்படையினரே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சம்பவத்தின் போது கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனைக்குட்படுத்தியுள்ளர். இதன்போது வேனில் ஐந்து பேர் பயணித்துள்ளதுடன். அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் எந்தவிதமான ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று கடற்படையினர் தெரிவித்தனர்.

இதன் போது இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யட்டியந்தொட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதியைச் சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜா - எல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33