பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை இந்த நியமனங்களை வழங்கவில்லை.
இதனை ஆட்சேபித்து ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த ஆர்ப்பாட்டகாரர்கள் ஊர்வலமாக தேசிய கொள்கைகள் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்கு சென்று தங்களின் கோரிக்கைகளை அமைச்சிடம் கையளிக்க முயற்சித்தும் பொலிசாரினால் அனுமதியளிக்கப்படாத நிலையில் அமைச்சின் முன்பாக பதாகைகளை ஏந்திய வண்ணம் தங்களின் எதிர்ப்பை வெளிக்காட்டினார். பின்னர் ஆர்பாட்டக்காரர்கள் அவ்விடத்தில் இருந்து களைந்து சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM