தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலிருந்து வந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் நீர் எடுத்து குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று எத்திமலைப் பகுதியின் சிரிபுர என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.
சிரிபுர என்ற இடத்தைச் சேர்ந்த ஏழு வயது நிரம்பிய நளின் மிலிந்த தில்சர என்ற சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட பாட்டியின் கூக்குரலினால் அங்கு கூடியவர்கள் சிறுவனை கிணற்றிலிருந்து எடுத்து எத்திமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் மரணவிசாரணையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என மரண விசாரணை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM