குளித்து கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 03:32 PM
image

தாத்தா, பாட்டியின் பராமரிப்பிலிருந்து வந்த ஏழு வயதுச் சிறுவன் கிணற்றில் நீர் எடுத்து குளித்து கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவமொன்று எத்திமலைப் பகுதியின் சிரிபுர என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

சிரிபுர என்ற இடத்தைச் சேர்ந்த ஏழு வயது நிரம்பிய நளின் மிலிந்த தில்சர என்ற சிறுவனே கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். சிறுவன் கிணற்றில் விழுந்ததைக் கண்ட பாட்டியின் கூக்குரலினால் அங்கு கூடியவர்கள் சிறுவனை கிணற்றிலிருந்து எடுத்து எத்திமலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டமை தெரியவந்துள்ளது.

சிறுவனின் மரணவிசாரணையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என மரண விசாரணை அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59