(செ.தேன்மொழி)
வெலிகந்த பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை தனது கடைமைநேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
செவனகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பன்விலகம எதிகே மதுஷான் பிரேமகுமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்தவர் சிப்பாய், அவருக்கு கடமை நேரத்தில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கியை கொண்டு தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM