துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு இராணுவ சிப்பாய் தற்கொலை

Published By: Vishnu

23 Oct, 2019 | 02:37 PM
image

(செ.தேன்மொழி)

வெலிகந்த பகுதியில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் மத்திய நிலையத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று மாலை தனது கடைமைநேர துப்பாக்கியில் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

செவனகல பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பன்விலகம எதிகே மதுஷான் பிரேமகுமார என்ற சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தின் போது கடமையில் ஈடுப்பட்டிருந்தவர் சிப்பாய், அவருக்கு கடமை நேரத்தில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கியை கொண்டு தன்னை தானே சுட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17