அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வு

Published By: Digital Desk 4

23 Oct, 2019 | 12:23 PM
image

அத்தனகலு ஓயா, களனி கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழ்பவர்களை  அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்

கம்பஹா மாவட்டத்தின் அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றை அண்மித்து வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு, தேசிய வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அத்தனகலு ஓயா மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக குறித்த ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. 

குறிப்பாக, அத்தனகலு ஓயாவின் துன்னமலே பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக ஜா - எல, மினுவாங்கொடை, கட்டான, நீர்கொழும்பு, கம்பஹா மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருந்து கொள்ளுமாறு வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இது தவிர, களனி கங்கையின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்துள்ளதால் நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் கலென்கோஸ் போன்ற  பகுதிகளில் இருப்பவர்களும் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறும் வடிகாலமைப்புச் சபை கேட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முச்சக்கர வண்டி சாரதியை தடுத்துவைத்து சித்திரவதை...

2025-01-22 12:55:09
news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:46:42
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45