திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்ட ரயிலொன்று அவுக்கன பகுதியில் இன்று அதிகாலை தடம்புரண்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிக்கான ரயில்சேவை தற்காலிகமாக பதிப்படைந்துள்ளது.
எவ்வாறெறினும் தடம்புரண்ட ரயிலை சீர்செய்யும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும், விரைவில் ரயில் சேவை வழமைக்கு திரும்பும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM