logo

யாழில் மூதாட்டி கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு 

Published By: Vishnu

21 Oct, 2019 | 11:33 AM
image

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூதாட்டியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்  தெரிவித்தார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 61 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

மூதாட்டி ஆடைகள் களையப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் நுழைவாயிலில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி தனிமையில் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் செய்தியாரள் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய...

2023-06-09 20:43:39
news-image

நல்லிணக்கத்திற்கான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான சட்டம்...

2023-06-09 21:41:14
news-image

ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது...

2023-06-09 21:33:40
news-image

கொவிட் - 19 மற்றும் டெங்கு...

2023-06-09 21:27:47
news-image

நீர் கட்டணம் விரைவில் அதிகரிக்கப்படும் -...

2023-06-09 20:42:16
news-image

குரங்குகளை பயங்கரவாதிகளாக கருத வேண்டும் -...

2023-06-09 20:12:04
news-image

வவுனியாவில் கைதான பாலியல் தொழிலாளர்களுக்கு தொற்றுநோய்...

2023-06-09 20:27:48
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்கு 44...

2023-06-09 20:03:54
news-image

சீன சேதன பசளை கொள்வனவு தொடர்பான...

2023-06-09 19:57:17
news-image

நான் வாக்கு வேட்டைக்காக அரசியல் நடத்தவில்லை...

2023-06-09 20:45:38
news-image

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை...

2023-06-09 16:39:43
news-image

யாழ். மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு...

2023-06-09 17:02:51