அநீதிகளை நினைவில் வைத்திருக்கும் எவரும் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை உருவாக்க மாட்டார்கள் - ஹக்கீம்

Published By: Vishnu

20 Oct, 2019 | 07:54 PM
image

(எம்.மனோசித்ரா)

2018 ஒக்டோபரில் அரசியல் சூழ்ச்சி செய்து பின் வாசல் கதவால் அதிகாரத்தைப் பெற்றவர்கள் தற்போது முன் வாசல் வழியாக அதிகாரத்தை தருமாறு கோருகின்றனர் எனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இந்த காலப்பகுதியில் இவர்களால் இழைக்கப்பட்ட அநீதிகளை நினைவில் வைத்திருக்கும் எவரும் மீண்டும் ராஜபக்ஷ ஆட்சியை உருவாக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று யடிநுவர - கடுகன்னாவ சுனில் எஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எமக்கு இருக்கின்ற மிகக் குறுகிய காலத்திற்குள் நாட்டுக்கு சிறந்த சேவையாற்றக் கூடிய சிறந்த இளம் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்கு எவ்வித பேதமும் இன்றியும் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04